சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த 34 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கனிமவ...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
திங்கள் கிழமை தோறும் என்சிபி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் செல்போ...
விசாரணையின் போது கைது செய்யாமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்...
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள மொத்த வழக்குகளில் வெறும் 3 சதவிகித வழக்குகள் மட்டுமே அரசியல்வாதிகள் தொடர்புள்ளவை என்றும், மீதமுள்ள 97 சதவிகித வழக்குகள் ஊழல் செய்த அதிகாரிகள் மற்றும் கிரிமினல்கள் மீது...
2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் சாந்தோம் வீடு மற்றும் புரசைவாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர...
செந்தில்பாலாஜி வழக்கு - ED பதிலளிக்க உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ம...
அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் காவலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தாம் முதலமைச்சர் பதவியை தொடர்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையினர் இத்தனை சீக்கிரமாக கைது செய்வ...